தமிழகம்தமிழகம்

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில்
விஜய் திவாஸ் நினைவு தினம் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் விஜய் திவாஸ் நினைவு தினம் (டிசம்பர் 16) மற்றும் 20 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி 15 ஆண்டுகள் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி தந்து கல்விச் சேவையாற்றி பணி நிறைவு பெற்ற சலாலுதீன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் இந்திய இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் விஜய் திவாஸ் தினத்தை (டிசம்பர் 16) முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு, பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


இவ்விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button