சினிமா

500 கோடி சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் சினிமா பிரபலம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி தான் சார்ந்த செங்குந்த முதலியார் சங்கத்தின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சினிமா சங்கங்களின் தலைவராக இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆர்.கே.செல்வமணி, இனி சினிமாவில் நமது ஜம்பம் பழிக்காது என்று தெரிந்ததும் தனது கவனத்தை தான் சார்ந்த செங்குந்த முதலியார் சங்கத்தின் மீது செலுத்தி வருகிறார்.இதுவரை எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் செயல்பாடு வந்த செங்குந்தர் முதலியார் சங்கத்தில் செல்வமணி உள்ளே நுழைந்து சங்கத்தின் 500 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக அந்த சங்கத்தின் தற்போதைய தலைவர் கூறுகிறார்.

இது சம்பந்தமான விளக்கங்களைப் பெற செல்வமணியைத் தொடர்பு கொண்டும் அவரைத் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

இது சம்பந்தமான விரிவான செய்தி வரும் இதழில்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button