தமிழகம்
-
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவரும் பா.ஜ.க. கல்யாணராமன்… : தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?
இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழகத்திலும் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியைச்…
Read More » -
கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? -: வீடு தேடி வரும் ஸ்கேனிங் கும்பல்..
சேலம் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று பரிசோதித்து, கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற சம்பவத்தில் கர்ப்பிணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கே…
Read More » -
மக்கள் சேவையாற்றும் செவிலியர்கள்… : பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா..?
ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் தாய்க்கு நிகரான பரிவுடனும், மனிதநேயத்துடனும் மகத்தான சேவையாற்றி வருபவர்கள் செவிலியர்கள்.கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமலும், தங்கள் குடும்பத்தாருடன் நேரம்…
Read More » -
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். கடந்த…
Read More » -
சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்… : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட காரணம்பேட்டை பேரூராட்சியில் சோமனூர் & காரணம்பேட்டை சாலையின் ஓரங்களில் அந்தப் பகுதியில் இருக்கும் இறைச்சிக் கடைகளிலிருந்து மாடு, கோழி போன்றவற்றின்…
Read More » -
வேதனையை அறுவடை செய்யும் விவசாயி..!
விவசாயிகளின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. விவசாயி உரிமை கேட்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்தியாவில் முதல் முதலாக நெல்லை மாவட்ட கடம்பூர் விவசாயி துப்பாக்கிச் சூட்டிற்கு…
Read More » -
மகள், பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார்!
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகேயுள்ள கேணிக்கரையைச் சேர்ந்த நாகநாதனுக்கும், பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சங்கீதாவுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.…
Read More » -
கொடைக்கானல் சாலைகளின் மோசமான நிலை..!
சுற்றுலா தளமான கொடைக்கானலில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி நம்மிடம் பேசிய உள்ளூர்வாசி…
Read More » -
சொகுசு பேருந்து என்கிற பெயரில் கட்டண கொள்ளை
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சோமனூர் பகுதி பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில்தான் பிரதான தொழில். விசைத்தறி தொழிலில்…
Read More » -
டெல்லியில் விவசாயிகளை அனுமதிக்காத மோடியை தமிழகம் வர அனுமதிக்கமாட்டோம் -: பி.ஆர்.பாண்டியன்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடு முழுவதும் இருக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல்…
Read More »