தமிழகம்
-
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் தூத்துக்குடி – வேம்பார் பகுதி விசைப்படகு மீனவர்கள் தவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மீனவ கிராம மீனவர்கள் சுமார் 60 விசைப்படகுகளை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர். கீழ வைப்பார், சிப்பிகுளம், தருவைகுளம்…
Read More » -
ஊரடங்கு தளர்வினால் கொழுக்குமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு : இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா சார்ந்த தொழில்கள்
தேனி மாவட்டம், போடி ஒன்றியம் கொட்டக்குடி ஊராட்சியில் கொழுக்குமலை அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் பார்க்கும் இடம் எல்லாம் உயர்ந்த மலைக்குன்றுகள், பசுமையான தேயிலைத்…
Read More » -
18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!
மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் –…
Read More » -
பட்டியலின வெளியேற்றமே இறுதித் தீர்வு… அதன் பிறகே கூட்டணி முடிவு! : டாக்டர்.கிருஷ்ணசாமி
தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தால் மட்டும் போதாது. சலுகைகள் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை. பட்டியல் பிரிவிலிருந்து நீக்கியே தீர வேண்டும் என டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார். குடும்பன், காலாடி,…
Read More » -
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகள்…
திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், நெசவாளர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த வீடற்ற மக்களுக்கு வீடு கட்டிக்…
Read More » -
அமைச்சரின் குடும்பத்தினர் கோடிக்கணக்கில் லஞ்சம் வசூல்..?
தமிழக அமைச்சர்களில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் தான் உண்டு தன்துறை உண்டு என்று பெரும்பாலான அதிமுகவினரே சொல்லக்கூடிய அமைச்சர் செங்கோட்டையன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்…
Read More » -
கருப்பு நிற கேரட்: கொடைக்கானல் விவசாயியின் புதிய முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேந்தவர் ஆசீர் இவர் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் ஆன் லைன் மூலம் கருப்பு…
Read More » -
தமிழக அரசால் திரும்ப பெறப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா மாற்று இடத்தில் மீண்டும் வழங்க மருத்துவ சமூகத்தினர் கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்துவரும் மருத்துவ சமூக மக்களுக்கு 1993ஆம் ஆண்டு தமிழக அரசால் அன்றைய அதிமுக அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது. ஆனால் இலவசமாக…
Read More » -
நாற்காலி செய்தி எதிரொலி
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட சோமனூர் காரணம்பேட்டை சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே சாலையின் ஓரங்களில் இறைச்சிக் கழிவுகளும், காய்கறி கழிவுகளும் கொட்டப்பட்டதை புகைப்படத்துடன், அதனால்…
Read More » -
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. மூத்த அமைச்சர்களுடன் பாமக குழு நடத்திய பேச்சில் உடன்பாடு…
Read More »