தமிழகம்
-
உடன்குடி அனல் மின் நிலைய நிலக்கரி முனையம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன..?
உடனகுடியில் தமிழக மின் வாரியம் 1,320 மெ.வாட் உற்பத்தியையொட்டி, ஆண்டுக்கு 1.50 கோடி டன் நிலக்கரி கையாளும் துறைமுக முனையம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.ஆனால் இதனால் சுற்று சூழல்…
Read More » -
காவல்துறையினருக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருத்துவர்கள், காவல்துறையினருக்கிடையே வாக்குவாதம் வேலை நிறுத்தப் போராட்டம் என பரபரப்பானது பரமக்குடி. கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப்பணியில் இருக்கும் மருத்துவர்களும் காவல்துறை அதிகாரியும்…
Read More » -
கோவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்…
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால்…
Read More » -
குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் தீர்த்தமலை பகுதியில் குழந்தைகளைக் கடத்திய கும்பல் குழந்தைகளை கடத்திய போது கையும் களவுமாக பிடிபட்டனர். கிராமங்களில் பெரும்பாலான மக்கள் கூலிவேலை பார்ப்பவர்கள்…
Read More » -
பல்லடத்தில் அரசு நிலம் விற்பனை…துணை போகிறதா ?..பதிவுத்துறை…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது மாணிக்காபுரம் ஊராட்சி. பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணா நகருக்கு அருகில் உள்ள மகா விக்ஷ்ணு நகர். கடந்த 1993 ஆம் ஆண்டு…
Read More » -
வடமாநில தொழிலாளி கொடூர கொலை….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது நாரணாபுரம். இங்குள்ள எடத்தளாங்காட்டு தோட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. இதனை கண்ட…
Read More » -
ஆன்லைனில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…திருப்பூர் அருகே பரபரப்பு…..
திருப்பூர் அருகே ஆன்லைனில் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…
Read More » -
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடு புரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ் செல்வி. இவருக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி பிருந்தா (வயது 7), பிரசந்தா( வயது…
Read More » -
விசப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் போராட்டம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவனம் தயாரிக்கும் தொழில்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.…
Read More » -
போதையில் அட்டகாசம் செய்த வடமாநில தொழிலாளி…பல்லடத்தில் பரபரப்பு…!
பல்லடத்தில் வட மாநில போதை ஆசாமி அட்டகாசம்! சிக்னல் மீதேறி தற்கொலை விடுத்ததால் பரபரப்பு!! திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி…
Read More »