தமிழகம்
-
பரமக்குடியில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்…!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் அரசின் விதிகளை மதிக்காமல் சுற்றித்திரிகிறார்கள். அதனை…
Read More » -
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரின் அறிக்கை.
கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது சம்பந்தமாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா M.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது….. இந்த பெருந்தொற்று காலகட்டத்தில்…
Read More » -
செவிலியர்களுக்கு கேக் வழங்கி பாராட்டி மகிழ்ந்த திமுக நிர்வாகிகள்..
வருடம் தோறும் மே 12 ஆம் தேதி உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பெரும்…
Read More » -
உச்சத்தில் கொரோனா…அச்சத்தில் திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை ஏற்றுமதி துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி வரை அன்னிய செலவானியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் உழைக்கும் தொழிலாளர்களின்…
Read More » -
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து… நடவடிக்கை என்ன..?
கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம்…
Read More » -
யானைகளின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்தல்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருவது வழக்கம். இந்த யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள மலைவாழ்…
Read More » -
சர்வ கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்!
2016ல் அமைந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய நான்கு கட்சிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளே இடம்பெற்றிருந்தனர். கொங்கு இளைஞர் பேரவை,…
Read More » -
இந்தியாவிற்கே வழிகாட்டியாக மதுரை அரசு மருத்துவமனைகள்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மாவட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் அரசு கொரோனா அரசு மருத்துவமனை, திருமங்கலம், பேரையூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி,…
Read More » -
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்த மத்திய அரசு!
பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு…
Read More » -
நாக்கை அறுத்துக் கொண்ட பெண் : ஒருபோதும் உடலைச் சிதைக்காதீர்கள் : வருந்திய மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து…
Read More »