தமிழகம்
-
மது போதையில் தண்டவாளத்தில் பைக்கை பார்க் செய்து ரயிலை மறித்த இளைஞர் கைது!
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. லாடனேந்தல் நான்கு வழிச்சாலை பாலத்தின் அடியில் செல்லும் போது தண்டவாளத்தில் டூவீலரை நிறுத்தி…
Read More » -
ரயிலில் கொள்ளை…வெளிநாட்டில் ஹோட்டல் முதலாளி..!
ரயிலில் கொள்ளையடித்தே வெளிநாட்டில் ஹோட்டல் முதலாளியாகியுள்ள ஒரு நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அன்பே சிவம் திரைப்படத்தில் வரும் ரயில் கொள்ளை காட்சி நமக்கு சிரிப்பை…
Read More » -
இலவச கல்வி திட்டம் : மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 சதவீத மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என…
Read More » -
அங்கீகாரம் இல்லாத 760 தனியார் பள்ளிகள் மூடப்படுகின்றன
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் தொடக்க கல்வி இயக்குனரகத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். மெட்ரிக்குலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்…
Read More » -
ஆய்வாளரினால் மீண்டும் விபத்து!? தடுக்கப்படுமா?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மாடுகளை, ஏற்றிச் செல்லும் வாகனங்கள், எல்லாம் நீளம் அகல அளவுகளில், விதிகளை மீறி உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது என்பதை அதிகாரிகளின்…
Read More » -
கல்லூரி மாணவி திலகவதி கொலை சம்பவம் : சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் டி.பவழங்குடி கிராமத்தைச்…
Read More » -
புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்னும் இரு வாரங்களில் வறண்ட நிலைக்கு செல்ல உள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துபோனதால் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை.…
Read More » -
திருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன்
திருமணத் தகவல் மையங்களில் ஒரே புகைப்படத்தை பல்வேறு பெயர்களில் பதிவு செய்த நபர், திருமண ஆசைகாட்டி பல பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.…
Read More » -
அரசின் அலட்சியத்தால் மூடப்படும் கயிறு தொழிற்சாலைகள்: தொழிலாளர்கள் வேதனை!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அரசின் அலட்சியத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடும் நிலை உருவாகியுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி…
Read More » -
ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
போத்தனூரில் புகைப்பட நிலையம் நடத்தி வந்த சரவணன், தனது மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகளான 10 வயது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 6 பேருடன் கோடை விடுமுறையை…
Read More »