மாவட்டம்
-
டீசல், ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் !
சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மாதவரம் அதிகாரிகளின் அலட்சியத்தால், புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் பிரதான புறவழிச்சாலையில், ஓம் சக்தி நகரில் உள்ள டீசல், ஆயில்…
Read More » -
ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்.. சென்னையில் பரபரப்பு !
வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்…
Read More » -
ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த இளம் ரவுடிகள் ! அச்சத்தில் பொதுமக்கள் !
சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
Read More » -
மர்ம நபர்களால் சேதப்படுத்தப்படும் மின் கம்பங்கள் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கீழ்பெருங்கரை கிராமத்தில் மின் கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள்…
Read More » -
கலைஞர்களை பாராட்டிய மாநகராட்சி ஆணையர் !
தமிழ் கலை, கலாச்சாரத்தை காக்கும் நோக்கத்தில், கலையின் மீதுள்ள தீராத காதலால், ஆண்டுதோறும் நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த…
Read More » -
பல்லடத்தில் சட்டவிரோத சிலிண்டர் தொழிற்சாலையில் தீ விபத்து – 2 பேர் படுகாயம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுக்கம்பாளையம் கிராமம். இப்பகுத்திக்குட்பட்ட கல்லுக்குத்திகாட்டில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் 5…
Read More » -
பல்லடம் அருகே கோழிப்பண்ணை உரிமையாளரிடம், 23 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியான…
Read More » -
பல்லடத்தில் தனியார் குடோனில் பற்றி எரியும் தீ… உயிரை பணயம் வைத்த வடமாநில தொழிலாளர்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது மாணிக்காபுரம் கிராமம். இங்குள்ள கே.பி. கார்டன் குடியிருப்பு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன்…
Read More » -
பழனி லில்லிபுட்ஸ் பள்ளியின் ஆண்டு விழா ! குழந்தைகளின் மத நல்லிணக்க கலை நிகழ்ச்சிகள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் P.S.K.L LILLIPUTS மாண்டிசோரி பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மதங்களை சேர்ந்த மகளிரும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை…
Read More » -
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தலைமையில் திண்டுக்கல் மாவட்ட…
Read More »