மாவட்டம்
-
98 வயது முதியவரிடம் நிலமோசடி ! பயிர்களை அழித்து அராஜகத்தில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி பிரமுகர் !
கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி கவுண்டர். 98 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை…
Read More » -
அரசு பள்ளியில், நீயா ? நானா ? தரையில் அமர்ந்து தர்ணா ! பதவியை துறந்த நிர்வாகிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில், கடந்த…
Read More » -
சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வு ! 9 பேர் மீது வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய 9 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி…
Read More » -
உடுமலையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி, தளி சாலைகள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க,…
Read More » -
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
கைக்கடிகாரம் திருட்டு, வீடியோவில் சிக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
திருமண மஹாலில் கைக்கடிகாரத்தை இளைஞர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது…
Read More » -
கோவில் கல்வெட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள் ! காவல்நிலையத்தில் புகார்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை…
Read More » -
கோடிகளில் புரளும் ஆயில் திருட்டு ! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கோவையில் பரபரப்பு !
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள தென்னம் பாளையம் பகுதியில் டேங்கர் லாரிகளில், அரசு நிறுவனங்களுக்கு செல்லும் ஆயில், டீசல், தார் மற்றும் பர்னஸ் ஆயிலை கூலிப்படையினர் மூலம்…
Read More » -
நெடுஞ்சாலையில் 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் !
சென்னையை அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் மாதவரம்…
Read More » -
மருந்து கடையில் மர்ம நபர்கள் 8 லட்சம் கைவரிசை ! போலீஸார் வலைவீச்சு !
புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டேரி அருகே…
Read More »