tamilthirai
-
தமிழகம்
அனைத்து கட்சியினருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்..!
தமிழக அரசு பட்ஜெட் மார்ச் 18 வெள்ளிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்தது.இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு சுமார் 37ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திமுக அரசின் முதல்…
Read More » -
தமிழகம்
ஒரே பதிவு எண்ணில் இரண்டு ஆம்னி பேருந்துகள்… பறிமுதல் செய்த அதிகாரிகள்
சென்னை வியாசர்பாடி அருகே எம்.கே.பி நகரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக சென்னை…
Read More » -
தமிழகம்
குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தீப்பற்றி எரிவதால்… மூச்சு திணறல் பாதிப்பு..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அகத்தியர் நகர்பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுகிறது, இதனால்…
Read More » -
சினிமா
VIJAI ANTONY’S ANTI-BIKILI THEME SONG BECOMES A RAGING HIT !
The recently unveiled track ‘Anti-Bikili Theme Song’ from Vijay Antony’s Pichaikkaran 2 has witnessed a prodigious reception. The track unveiled…
Read More » -
தமிழகம்
பட்ஜெட்டில் பணி நிரந்தரம்! விடியலுக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்
10 ஆண்டாக திமுக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை சட்ட சபையிலும், பொது வெளியிலும் ஆதரித்து வந்துள்ளது. இப்போது முன்பு சொன்னதை நிறைவேற்றி தருகின்ற ஆளும்…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே மாணவன் தற்கொலை…, அதிகாரிகள் விசாரணை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள கனியூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளியில் நடைபெற்ற பருவத் தேர்வில் காப்பி…
Read More » -
தமிழகம்
தொடரும் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக செம்மண் தொடர்ந்து தோண்டி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதன்…
Read More » -
தமிழகம்
ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளருக்கு விருது..
கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் அவர்களுக்கு Global Achievers Council நிறுவனத்தின் சார்பில் வல்ல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.…
Read More » -
அரசியல்
நேதாஜி மீது கை வைத்த ஹிட்லர் – அமைச்சர் நாசர் சுவாரஸ்யம்
நேதாஜி மீது கை வைத்த ஹிட்லர்; சுவாரஸ்ய கதை சொல்லி நடந்த ஆவடி மாநகராட்சி பதவியேற்பு விழா.. ஆவடி மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு…
Read More » -
அரசியல்
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது 1953 மார்ச் ஒன்று முதல் இன்று வரை…
Read More »