tamilthirai
-
தமிழகம்
60 சதவீத பேருந்துகள் இயங்கும். தொமுச
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும்…
Read More » -
தமிழகம்
என்னதான் ஆச்சு – பல்லடத்தை உலுக்கும் தொடர் சம்பவங்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில நாட்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குடோன்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை, கஞ்சா…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்ராஜ், 38; மெடிக்கல் ஷாப் உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரேசன்,…
Read More » -
தமிழகம்
பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
பரமக்குடியில் குறைந்த அளவு நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. சுற்றுவட்டார…
Read More » -
சினிமா
ஆஹா தமிழ் ஓடிடி தளத்தை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்
தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 சதவிகிதம் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க தயாராகியுள்ளது. இந்த நிறுவனத்தின் துவக்க விழாவினை தமிழகத்தில் வரும்…
Read More » -
அரசியல்
ஜெ , மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் ஓ.பி.எஸ்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி கமிஷன் முன்பு முதன்முறையாக ஓ. பன்னீர் செல்வம் நாளை ஆஜராகிறார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை…
Read More » -
தமிழகம்
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ்நாட்டில் நரிக்குறவன், குருவிக்காரன்…
Read More » -
Uncategorized
8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
சேலம் 8 வழிச் சாலை அமைப்பது குறித்து நெடுஞ்சாலை துறை தற்பொழுது கலந்தாய்வு செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை எதிர்கட்சியாக இருந்தபோது கடுமையாக…
Read More » -
Uncategorized
8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது
சேலம் 8 வழிச் சாலை அமைப்பது குறித்து நெடுஞ்சாலை துறை தற்பொழுது கலந்தாய்வு செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை எதிர்கட்சியாக இருந்தபோது கடுமையாக…
Read More » -
சினிமா
“வேளாண் செம்மல்” விருது வழங்கும் விழா
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆயக்காரன்புலத்தில் நடைபெற உள்ள விவாசாயிகளுக்கு விருது வழங்கும் விழாவில் இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டு விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து…
Read More »