tamilthirai
-
தமிழகம்
பட்டா மாறுதலுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு, ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த VAO !
இராமநாதபுர மாவட்டம், பரமக்குடி தாலுகாவில், பகைவென்றி கிராமத்தை சார்ந்த முருகேசன் என்பவர், பட்டா மாறுதல் சம்மந்தமாக சிறகிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ( VAO ) ஈஸ்வரமூர்த்தியிடம்…
Read More » -
மாவட்டம்
உடுமலையில் போக்குவரத்து நெரிசல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதிக்கு…
Read More » -
மாவட்டம்
கூடலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் டாஸ்மாக் கடை ! இடமாற்றம் செய்ய கோரிக்கை !
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் தாலுக்கா, சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ( கடை எண் : 8225 ) இந்த டாஸ்மாக்…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அருகே மலைகளை உடைத்து கனிமவள கொள்ளை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. …
Read More » -
தமிழகம்
5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், லாரி பறிமுதல் ! பலே கில்லாடி போண்டா மணி கைது !
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீண்ட நாட்களாக, பெரும் சவாலாக இருந்து வந்த பலே கில்லாடியான ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் போண்டா மணியை, …
Read More » -
சினிமா
நடிகர் விமல் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவு !
நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவரிடம் ரூபாய் 5 கோடி கடனாக வாங்கியிருந்தார். படம் வெளியாகும்…
Read More » -
மாவட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில், அமரர் அறை பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மின்விசிறிகள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர் !
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். சுற்றுவட்டாரங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைக்குத்தான் வந்து…
Read More » -
சினிமா
தகாத உறவிற்கு அழைத்த பிரபல நடிகர் ! புகார் கூறிய நடிகை ! தமிழ் திரையுலகில் சிக்கப்போகும் பிரபலங்கள் !.?
திரையுலகில் பாலியல் சீண்டல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், சமீபத்தில் அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் ரியாஸ் கான், உமா ரியாஸ்…
Read More » -
தமிழகம்
மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள்,…
Read More » -
மாவட்டம்
கும்பகோணம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் !
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள்…
Read More »