tamilthirai
-
தமிழகம்
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் ! நிரந்தர தீர்வுதான் என்ன ?.!
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
ஊரணியில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனி முருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள நிளையாம்படி கிராமத்தில் உள்ள ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் அலங்கார பந்தல் அமைத்து, கூட்டுறவு சங்கத்தினர் ஜப்தி நடவடிக்கை !
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில். ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு சேமிப்பு கணக்குகளை துவங்கி, வைப்பு நிதியை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில்…
Read More » -
தமிழகம்
விடுமுறை நாளில் பத்திரப்பதிவு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடுமுறை நாளில், சார்பதிவாளர் மகேஷ் ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களுக்கு பத்திரப்பதிவு மேற்கொண்ட செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
தமிழகம்
எத்தனை வழக்குகள் போட்டாலும், சவால் விட்ட தொடர் ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளி !
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் பதுக்குவோர் மீது, தடுப்பு காவல் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்து…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனிடம், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ! குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
மாவட்டம்
கோவில்களில் சாமி சிலைகளின் நகைகள் கொள்ளை ! அதிரடியாக கைது செய்த கும்பகோணம் போலீசார் !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசம் பகுதியில், கோவில் நகைகள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாபநாசம் கிழக்கு காவல்நிலைய…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ! பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல்நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும்…
Read More » -
மாவட்டம்
பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன் ?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள நெய்காரபட்டியில், அரசு உதவி பெறும் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை…
Read More »