newraam
-
அரசியல்
மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்கள்
திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்களை திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன்…
Read More » -
அரசியல்
பரமக்குடியில் ஏழை எளியோர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..!
பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளியோர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும்…
Read More » -
அரசியல்
பரமக்குடியில் அமமுக சார்பில் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் : மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழங்கினார்…
பரமக்குடியில் அமமுக சார்பில் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழங்கினார் . ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற…
Read More » -
அரசியல்
வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக இளைஞர் அணி..!
வாட்ஸ் ஆப் செயலி மூலம் விண்ணப்பித்த முடி வெட்டுவோர்களுக்கு திமுக இளைஞர் அணி சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடி…
Read More » -
தமிழகம்
போலி பாஸ் தயாரித்தவருக்கு துணைபோகிறதா ? உளவுத்துறை
மாவட்ட கலெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கியவரை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் பார்த்திபனூர் காவல் துறையினர். இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது !
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, ஆனந்தூர், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்…
Read More » -
தமிழகம்
7 வயதுச் சிறுவனுடன் கோவையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற குடும்பத்தினருக்கு உதவிய போலீசார்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு காலில் செருப்பு கூட இல்லாமல் 170 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 7 வயது சிறுவன் உள்ளிட்ட 10 பேரை சேலம்…
Read More » -
அரசியல்
ஊரடங்கு நிலையில் இது தேவைதானா…? சர்ச்சையில் சிக்கிய நடிகை & எம்.எல்.ஏ ரோஜா
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆந்திர மாநில எம்.எல்.ஏ நடிகை ரோஜா, தனது தொகுதிக்குச் செல்லும் போது, அங்கு அவருக்கு மக்கள் வரிசையாக நின்று பூக்கள் தூவி…
Read More » -
தமிழகம்
காதலனுடன் இணைந்து அக்காவை கொலை செய்த 17 வயது தங்கை…!
நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த சந்திரன் வத்சலா தம்பதிகளுக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் இருந்தனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டும், இளையமகள் அரசு…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் பெயரில் மதுபானம் டோர் டெலிவரி… பணம் இழந்த குடிகாரர்கள்…
சென்னையில் வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்குவதாக டாஸ்மாக் பெயரில் முகநூலில் அறிவிப்பு வெளியிட்ட ஆசாமி ஒருவன், ஏராளமான எலைட் குடிகாரர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு…
Read More »