newraam
-
தமிழகம்
நியாய விலைக்கடையை அதிகார துஷ்பிரயோகமாக சீல் வைத்த அதிகாரிகள்.!
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், தமிழ்பாடியை சேர்ந்த இராமசாமி என்பவர் மீனாட்சிபுரம் நியாயவிலைக்கடை விற்பனையாளராக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட…
Read More » -
தமிழகம்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமிக்கப்படுவது எப்போது..?
திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப்பெற தினசரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு…
Read More » -
அரசியல்
“எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார்” – : முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
அதிமுக பொன் விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும்…
Read More » -
சினிமா
சினிமா தொழிலாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்தம்..! : படப்பிடிப்பு பணிகள் பாதிக்குமா?
தமிழ் திரையுலகில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் தலைமை சங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் சமீப காலங்களாக தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் விரோதப் போக்கை…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் சிலம்ப விளையாட்டிற்கு அவமதிப்பா?
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் சிலம்ப விளையாட்டு தற்போது கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடில் சிலம்ப விளையாட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
தமிழகம்
கோடிக்கணக்கான பணமோசடி விவகாரம்… : எல்லை தாண்டியதா திருப்பூர் மாநகர காவல்..?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட மேற்கு பல்லடத்தில் வசித்து வருபவர் சதீஸ்குமார் (32). பிகாம் பட்டதாரி வாலிபரான சதீஸ்குமார் பல்லடத்தில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார்.…
Read More » -
தமிழகம்
பொம்மை நாடகம் போல நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டம் : ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த…
Read More » -
தமிழகம்
சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்… : வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு தலைவர்கள் கண்டனம்…
வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். உயிர் நேயம்…
Read More » -
தமிழகம்
தமிழக உரிமைகளை மற்ற மாநிலங்களோடு பேசி தீர்ப்பாரா ஸ்டாலின்..?
பூம்புகார் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தவர் கலைஞர். அவர் காலத்தில் கண்ணகி கோவிலுக்கு விமோசனம் கிடைக்கவில்லை. அவர் மகன் முதல்வர் ஸ்டாலினின் நேச கேரள மாநில முதல்வர்…
Read More » -
தமிழகம்
5000 கோடி ரூபாய் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி..!
நிதிநிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி வருவதாகக் கூறி பொது மக்களிடம் பலநூறு கோடி ரூபாய் ஏமாற்றிய “நியோ மேக்ஸ்” நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு…
Read More »