newraam
-
Uncategorized
சென்னையை அச்சுறுத்திய அமோனியம் நைட்ரேட்
லெபனான் நாட்டு துறைமுகத்தில் 150க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான வெடி விபத்துக்கு காரணமான வெடிக்கும் தன்மையுடைய 740 கிலோ அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் சென்னை மணலியில் உள்ள…
Read More » -
அரசியல்
கிராம ஊராட்சி செயலாளரா ? ஆளும் கட்சி ஒன்றிய செயலாளரா ?
அரசு அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சியின் பொறுப்பாளராகவே செயல்படுவதை பல இடங்களில் பார்த்து வருகிறோம் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில்.…
Read More » -
அரசியல்
சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் … : அமைச்சர் ஜெயக்குமார்
சில நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அதிமுகவில் அண்ணாவின் படத்தையும், பெரியார் படத்தையும் நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து…
Read More » -
தமிழகம்
உயிருக்கு ஆபத்தாகும் மீன்பண்ணைகள்…
பொள்ளாச்சி அருகே செடிமுத்தூர் என்ற ஊரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட மீன்களை பண்ணைக்குட்டைகள் அமைத்து வளர்ப்பதாக செய்தி அறிந்து பொள்ளாச்சி தாசில்தாருக்கு நமது…
Read More » -
அரசியல்
ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது : நாஞ்சில் சம்பத் தடாலடி
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாஜக…
Read More » -
தமிழகம்
மகன்களை கொள்ளி வைக்க விடாதீர்கள்..! : கடிதம் எழுதி பெற்றோர் தற்கொலை
பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தவர்கள்., குணசேகரன் – செல்வி தம்பதி…. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 60 வயதாகும் குணசேகரன் ஆரம்பத்தில் கார்பெண்டராகப் பணிபுரிந்தார். சில…
Read More » -
தமிழகம்
சொத்துக்காக பெற்ற தாயை மனநல மருத்துவமனையில் அடைத்த ஆசிரியை..!
சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு, பெற்ற தாயை தனியார் மனநல மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை என்ற பெயரில் கிழிந்த ஆடைகளுடன் அடைத்து வைத்து…
Read More » -
தமிழகம்
கள்ளச் சந்தையில் விற்பனையாகும் கொரோனா மருந்துகள்!
கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க மிகவும் தேவைப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து ரெம்டெசிவிர், தமிழகத்தில் அதன் விலையை விட மூன்று மடங்குக்கு மேல் விற்கப்படுகிறது, ஏனெனில் சில முகவர்கள்…
Read More » -
தமிழகம்
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம்!
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணியும் வழங்கப்படும்…
Read More » -
தமிழகம்
குலக்கல்வி திட்டமா… புதிய கல்விக் கொள்கை..?
கொரோனா பொது முடக்கம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு ஆகியவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதமும்…
Read More »