newraam
-
அரசியல்
ஆன்லைன் வகுப்பால் பறி போன உயிர் ..! : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆண்ட்ராய்டு செல்போன் மூலமாக ஆன்லைன் பாடம் படிப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை…
Read More » -
தமிழகம்
கோயில் நிலத்தை காவல்துறைக்கு தருவதா? : கிராம மக்கள் போராட்டம்!
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது பழமையான இந்த கோயிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் சித்திரை…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் இளைஞர் கொலை… : பின்னணி என்ன..?
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் 23 வயதான அருண்பிரகாஷ். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் 20 வயதான யோகேஸ்வரன். கூலித் தொழிலாளர்களான இவர்கள்…
Read More » -
தமிழகம்
மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமின் கிடையாது : உயர் நீதிமன்றம் அதிரடி
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமின் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் முன்ஜாமின்…
Read More » -
தமிழகம்
தேனி அருகே மலைகிராம வனப்பாதை மூடல் ..! : விளைபொருட்களை கொண்டு வருவதில் சிக்கல்
தேனி மாவட்டம் டாப்ஸ்டேஷன் மலைப்பாதையை இரும்பு கேட் அமைத்து வனத்துறையினர் மூடி உள்ளனர். இதனால் விளைபொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி குரங்கணி…
Read More » -
தமிழகம்
திருப்பூர் ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்கள்..! : வெளிவந்த அதிர்ச்சி வீடியோ
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் மனிதக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நொய்யல் ஆற்றில் கலந்து வருவது தொடர்பாக புகார் எழுந்துள்ளன.…
Read More » -
தமிழகம்
ஒரே வீட்டைக் காட்டி பல லட்சம் மோசடி…
சென்னையில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி ஒரு கும்பல் பண மோசடி செய்வதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வாலிடம் வீடியோ கால் மூலமாக புகார்கள்…
Read More » -
தமிழகம்
கொடைக்கானல் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனுக்கு காத்திருக்கும் சவால்கள்…
தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமான இடமாக கருதப்படுவது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்காடல் மலைப்பிரதேசம். கொடைக்கானலில் கோடைகாலங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை இங்கு…
Read More » -
தமிழகம்
பறிபோகும் பார்சல்கள்… : கண்டுகொள்ளாத கே.பி.என் பார்சல் சர்வீஸ் நிர்வாகம்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக அனைத்து தொழில்களும் முடங்கி போனதால் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பொருளாதாரம் முடங்கிப்…
Read More » -
சினிமா
பாக்கியராஜ் மனைவியை போனில் மிரட்டிய சங்க நிர்வாகி…
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கிறது. முக்கியமாக சினிமாத்துறை மிகவும்…
Read More »