newraam
-
தமிழகம்
கலைமாமணி விருது பெற்ற ஜாக்குவார் தங்கம்
தமிழக அரசு திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும்…
Read More » -
தமிழகம்
பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சாந்தனமாரி அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டு 5 பெண்கள் உட்பட…
Read More » -
அரசியல்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா…? : வைகோ கண்டனம்
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை…
Read More » -
இந்தியா
கிரண்பேடி விடுவிப்பு… தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மாநில…
Read More » -
தமிழகம்
கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து… : பின்னணி என்ன?
உலகே ஊரடங்கில் இருந்த போது “கொரானோவை காட்டு நான் ஊரடங்கை கடைபிடிக்கின்றேன்” என்று அதீத ஆர்வகோளாரில் போலீசாரிடம் சண்டித்தனம் செய்த இளைஞரை யாரும் மறந்திருக்க முடியாது. மேலும்…
Read More » -
தமிழகம்
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் தூத்துக்குடி – வேம்பார் பகுதி விசைப்படகு மீனவர்கள் தவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் மீனவ கிராம மீனவர்கள் சுமார் 60 விசைப்படகுகளை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர். கீழ வைப்பார், சிப்பிகுளம், தருவைகுளம்…
Read More » -
இந்தியா
16 மருந்துகள் தரமற்றவை… மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை!
கடந்த மாதம் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது; 16 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மருந்து உற்பத்தி…
Read More » -
தமிழகம்
ஊரடங்கு தளர்வினால் கொழுக்குமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு : இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா சார்ந்த தொழில்கள்
தேனி மாவட்டம், போடி ஒன்றியம் கொட்டக்குடி ஊராட்சியில் கொழுக்குமலை அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் பார்க்கும் இடம் எல்லாம் உயர்ந்த மலைக்குன்றுகள், பசுமையான தேயிலைத்…
Read More » -
தமிழகம்
18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!
மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் –…
Read More » -
அரசியல்
பட்டியலின வெளியேற்றமே இறுதித் தீர்வு… அதன் பிறகே கூட்டணி முடிவு! : டாக்டர்.கிருஷ்ணசாமி
தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தால் மட்டும் போதாது. சலுகைகள் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை. பட்டியல் பிரிவிலிருந்து நீக்கியே தீர வேண்டும் என டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார். குடும்பன், காலாடி,…
Read More »