newraam
-
தமிழகம்
கஞ்சா வியாபாரியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன்!
பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயன்ற 2 பேர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் கஞ்சா வியாபாரி…
Read More » -
தமிழகம்
வேலூர் பட்டாசு கடை தீ விபத்து… : காப்பாற்ற சென்ற தாத்தாவும், பேரன்களுடன் பலி…
காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர விபத்தில், இரண்டு பேரக்குழந்தைகளுடன் கடை உரிமையாளர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டம், காட்பாடியை…
Read More » -
தமிழகம்
நதிகளின் நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது : சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை…
Read More » -
அரசியல்
2000 ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய அமமுக நிர்வாகி
கும்பகோணத்தில் அமமுக வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் 2000 ரூபாய்க்கு மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று போலியான டோக்கன் கொடுத்து அமமுகவினர் செய்த சீட்டிங் வெளிச்சத்திற்கு…
Read More » -
தமிழகம்
தடுப்பூசியும் விவேக் மரணமும் : சில கேள்விகள்…
கொரோனாவில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், விழிப்புணர்வுக்காகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் நடிகர் விவேக் மரணம் அடைந்தாரா? என்பது தான் தமிழகம் முழுவதும் மக்களின் சந்தேகமாக…
Read More » -
அரசியல்
பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்கிடுமாறும், மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர்…
Read More » -
தமிழகம்
தொடர் உயிரிழப்புகள்… வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா…?
வேலூர் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக…
Read More » -
தமிழகம்
கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்
தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன. இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன.…
Read More » -
தமிழகம்
திறக்கப்படாத கடைகள்… : வாடகை வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம்
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட சோமனூர் பேருந்து நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதை யாரும்…
Read More » -
அரசியல்
சிசிடிவி செயலிழப்பு, கண்டெய்னர் லாரி வந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -: கமல்ஹாசன்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் மனுக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை…
Read More »