newraam
-
தமிழகம்
தென்பெண்ணை சிக்கல்!
தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கர்நாடகம் அணை கட்ட கம்பி, சல்லி, மணல், சிமெண்ட், கையாள், வேலையாள்னு அனுப்பியது யாரு.? எல்லாம் நம்ம தமிழ்நாட்டு பிரமுகர்கள்தான். கர்நாடகத்தில் 112…
Read More » -
அரசியல்
குளம் தூர்வாரும் பணி… : மக்களின் பாராட்டு வெள்ளத்தில் அமைச்சர் சாமிநாதன்..!
தமிழக முதல்வர் எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனடியாக துரிதப்படுத்திட…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்..! : சிக்கிய துணை தாசில்தார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாடசியரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்த…
Read More » -
சினிமா
பைக்கின் விலை 5,000 : 3 கோடி வசூல்வேட்டை நடத்திய ஆர்.கே.செல்வமணி..!
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றைரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகமே முடங்கி இருக்கும் நிலையில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (பெப்சி) மட்டும் பரபரப்பாக,…
Read More » -
அரசியல்
ஊழல் பட்டியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை..! : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்..?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் பதிலுரையில் முதலமைச்சர் பேசும் போது…
Read More » -
தமிழகம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியம்..! : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
தேனி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை விவகாரங்களில் அடிக்கடி குளறுபடியையும் மருத்துவ பயனர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தும் மருத்துவர்களின் செயல்பாடுகள் கண்டனத்திற்கு உள்ளதாகவே…
Read More » -
தமிழகம்
பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் தாய் மகனை தாக்கிய 3 பேர் : சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தில் இடப் பிரச்சினை தொடர்பாக தாய் மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரத்தை…
Read More » -
தமிழகம்
தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை… பலியான உயிர்…
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது. பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், பாக்கியலட்சுமி…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!
திருப்பூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை போதை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தை தவறாக பயன்படுத்திய தமிழக கராத்தே சங்கங்கள் : வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்…
தற்காப்பு கலை என்பது ஒருவர் இக்கட்டான சூழலில் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படும் கலை. ஆதிகாலத்தில் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி மதங்களை…
Read More »