newraam
-
தமிழகம்
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு..! சர்ச்சையில் சென்னை ஐஐடி!
சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900…
Read More » -
தமிழகம்
ஒமைக்ரான் வைரஸ் : 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடு
உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான ஒமைக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12…
Read More » -
தமிழகம்
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்?
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலையை மீட்பது தொடர்பாக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு…
Read More » -
தமிழகம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரிப்பு..: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் ஸ்டாலின்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருவதால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். இது…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள்.. விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சாமலாபுரம் பேரூராட்சி பகுதியில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மழை…
Read More » -
தமிழகம்
ஜெயலலிதா வீட்டை அரசுடமையாக்கியது செல்லாது..: தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக…
Read More » -
தமிழகம்
காயல் நகர மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணத்தில் ஆண்டாண்டு காலமாக சொந்தமாக வீடு இல்லாமல்…
Read More » -
தமிழகம்
விளாப்பாக்கம் பேரூராட்சி செயல்அலுவலர் போலி ரசீதுகள் தயாரித்து கொள்ளை…? : விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பேரூராட்சிகள் மண்டலத்திற்குட்பட்ட விளாப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் எந்தப் பணிகளும் நடைபெறாமல் பணிகள் நடந்ததாக போலி ரசீதுகள் தயாரித்து அரசுப் பணத்தை கொள்ளையடிப்பதாக…
Read More » -
தமிழகம்
11வது உலகத் தமிழ் மாநாடு : தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” – சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே இருந்த பண்புமிக்க…
Read More » -
தமிழகம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிளை சார்பில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை தலைவர் ராஜசேகரன் அறிவுறுத்தல்படி கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி…
Read More »