newraam
-
அரசியல்
ஜனாதிபதி ஆகிறாரா தமிழிசை..?
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது. ஜூலை மாதம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்த முறை…
Read More » -
அரசியல்
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை – : விஜயகாந்த் கண்டனம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படவில்லை என தே.மு.தி.க கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…
Read More » -
தமிழகம்
தேர்தல் புறக்கணிப்பு
அம்பாசமுத்திரம் வேலாயுத நகர் அபிவிருத்தி சங்கம் சார்பாக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, அம்பாசமுத்திரம் நகராட்சி முன் 21வது வார்டு,…
Read More » -
தமிழகம்
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா..?
நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றுள்ளன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…
Read More » -
அரசியல்
அதிமுக ”மாஜி”யுடன் கைகோர்த்து கவுன்சிலர் சீட்டை பங்குபோடுகிறாரா திமுக அமைச்சர்? : பூந்தமல்லி உள்ளாட்சித் தேர்தல் உள்குத்து
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தேர்தல் என்பதால் ஒவ்வொரு கட்சியிலும் லோக்கல் செல்வாக்கு உள்ள நபர்கள் சீட்டு வாங்கும் மும்முரத்தில் இருக்கிறார்கள்.…
Read More » -
அரசியல்
ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! : பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?
வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த…
Read More » -
தமிழகம்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயது ஆசிரியர்.. மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியுமா?
நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு 61 வயதான தருமபுரியை சேர்ந்த சிவபிரகாசம் தனது மருத்துவ கனவை நனவாக்க…
Read More » -
வடிபால் ஊக்கத்தொகை வழங்காததால் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..! : பால் உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமா தமிழக அரசு..?
வடிபால் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் சங்கங்களுக்கு பால் அளிக்க கறவை பசுமாடு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில்…
Read More » -
தமிழகம்
அரசுக்கு எதிராக அரசுத்துறை அதிகாரி – பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து?
கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் கொரானா…
Read More » -
தமிழகம்
2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால், சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, 5 பயனாளிகளுக்கு திருமண…
Read More »