newraam
-
தமிழகம்
திருப்பூர் அருகே போலி மருத்துவ சான்று தயாரித்து நிலமோசடி… : அதிர்ச்சி தகவல்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே உள்ளது பெருமாக்கவுண்டன்பாளையம். இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர் மல்லிகா (48), தனது கணவர் முத்துச்சாமி மற்றும்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே ரோட்டைக்காட்டி வீடு கட்டச்சொன்ன அதிகாரி : அதிர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள கே. கிருஷ்ணாபுரம் முனியப்பன் கோயில் அருகே நடந்த கூத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…
Read More » -
தமிழகம்
கோடிக்கணக்கில் பணம் புரளும் கேரளா லாட்டரி விற்பனை : பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்..!
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்று நம்பர் லாட்டரி, கேரளா லாட்டரிகளை மறைமுகமாக விற்பனை செய்வது என தமிழகத்தில் ஆங்காங்கே பல சம்பவங்கள்…
Read More » -
தமிழகம்
பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்களாக நடந்து கொண்டதில்லை… : இயக்குனர் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் கணவனை குத்திக்கொன்ற மனைவிக்கு குண்டாஸ்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டிய கணவனை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 7 பேர் மீது குண்டர் தடுப்பு…
Read More » -
அரசியல்
வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்ற கழகமும் : வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி
தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமூக மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் செய்துள்ள நன்மைகள், அவை எந்தெந்த காலகட்டத்தில் செய்துள்ளது என்பதையும், அதற்காக வன்னியர் கூட்டமைப்பின்…
Read More » -
தமிழகம்
இலவசப் பேருந்து திட்டமும்… 131 கோடி பயணங்களும்…
பத்தாண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது திமுக. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது திமுக…
Read More » -
தமிழகம்
அதிகரிக்கும் காலரா… அறிகுறிகள் என்ன? : தற்காத்துக் கொள்வது எப்படி?
மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம். புதுச்சேரி…
Read More » -
தமிழகம்
காத்திருக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா… தொடரும் தற்கொலைகள்… என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..?
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க, தமிழக அரசும்…
Read More » -
தமிழகம்
விழிப்புணர்வு பணிக்காக மாநகராட்சி ஊழியருக்கு சாதனையாளர் விருது
கொரோனா நோய்த் தொற்று ஆரம்பித்த சமயத்தில், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக ஆவடி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அப்துல் ஜாபர் பாடல்கள் பாடினார். இவரது பாடல்கள் அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில்…
Read More »