newraam
-
தமிழகம்
நூற்றாண்டு காணும் நெல்லை மண்ணின் வரலாறு படைத்த ஆளுமைகள்!
தெற்குச் சீமையில் பிறந்த காருகுறிச்சி அருணாசலம், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன்,கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் பாளை சண்முகம், எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த…
Read More » -
தமிழகம்
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு..!
தமிழகத்தில் கடந்த மாதம் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை அதிகரித்து…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் பள்ளி முதல்வரை தனி அறையில் அடைத்து வைத்து அழகு பார்த்த தனியார் பள்ளி..! : அதிர்ச்சி ரிப்போர்ட் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்பட்டு வருகிறது கண்ணம்மாள் நேசனல் பள்ளி. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் கடந்த ஓராண்டுக்கு முன்னர்…
Read More » -
அரசியல்
தேசிய அரசியலாகும் ஆளுநர் விவகாரம்..! வரம்பு மீறும் தமிழிசை..!
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக்கோரி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஜனாதிபதி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க…
Read More » -
தமிழகம்
வாடகைக்கு செல்லும் வாகனங்கள் எலும்புக்கூடுகளாக மீட்பு..! : நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது குப்புசாமிநாயுடுபுரம். இப்பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருபவர் மார்ட்டின் ராஜா. தனது மனைவி குழந்தைகளுடன் கடந்த…
Read More » -
தமிழகம்
தேவர் ஜெயந்தி விழா.. விரட்டப்பட்ட உதயகுமார்..! பயத்தில் பழனிச்சாமி…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2010 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற போது தங்க கவசம்…
Read More » -
தமிழகம்
ரேஷன் பொருட்களை பதுக்கி விற்ற 185 பேர் சிக்கினர்… கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை..
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்கள்…
Read More » -
தமிழகம்
பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம்..! ஏன்..?
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார். அண்ணாமலையின் செயல்பாடு தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
முறையான சிகிச்சை அளிக்கவில்லை-.. மனைவி இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல் !
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, மனைவி உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு கணவர் திடீர்…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே வங்கியில் களவு போன நகையும்.. தகர்ந்து போகும் திருமண கனவும்…
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி காலை வழக்கம் போல் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரிகள்…
Read More »