karthi
-
அரசியல்
தலைதூக்கும் அரசியல் நாகரிகம்
நீண்ட காலத்திற்கு பிறகு முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அரசியல் நாகரிகம் தற்போது தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. எம்ஜிஆர், கலைஞர் காலத்தில்…
Read More » -
அரசியல்
பரமக்குடியில் அதிமுக Ex ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அதிமுக ஒன்றிய செயலாளராக 14 ஆண்டுகளாக இருந்தவர் நாகநாதன். கடந்த 2011 முதல் 2016 வரை போகலூர் ஒன்றிய சேர்மனாக இருந்துள்ளார். மாவட்ட…
Read More » -
ஜனாதிபதி விழாவில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை..!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக வின் முன்னாள் தலைவர் கலைஞரின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த…
Read More » -
காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
உயிர் காக்க இரத்தம் வழங்கிய இளைஞர்களை பாராட்டிய பொதுமக்கள்
விபத்தில் படுகாயமடைந்தவருக்கு உயிரை காப்பாற்ற இரத்த தானம் வழங்கிய தமுமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டுகள். நெல்லை மாவட்டம் மானூர் மயிலப்பபுரத்தை சேர்ந்த வேல்பாண்டி எனபவரின் மகன் பழனிக்குமார்…
Read More » -
ஆகஸ்ட்- 10 க்கு மேல் டெல்டா பிளஸ் பரவும்…! பேராபத்து….!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் அறிமுக விழாவில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.…
Read More » -
உச்சநீதிமன்றம் இனி சென்னையில்…பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டுகள்….
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்றம் தலைநகரான டெல்லியில் மட்டுமே இயங்கிவரும் நிலையில் முதன்முறையாக உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என…
Read More » -
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை…பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டுகள்…
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்றம் தலைநகரான டெல்லியில் மட்டுமே இயங்கிவரும் நிலையில் முதன்முறையாக உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என…
Read More » -
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாள்…முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் வாழ்த்து.
இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நபி இப்ராஹிம் அவர்கள் செய்த…
Read More » -
ஊதியத்தை குறைத்ததால் தொழிலாளர் தற்கொலை…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் ஷரான் பிளைவுட் என்கிற பெயரில் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் வாசிகள்,…
Read More »