karthi
-
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் சமீபகாலமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், சென்னை…
Read More » -
தமிழகம்
பழனி அருகே தனியார் நிறுவனத்தில் தொடரும் மர்ம மரணங்கள்…!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அத்திவலசு கிராமத்தில் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனமான சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும்,…
Read More » -
அரசியல்
பதற்றத்தில் பழனிச்சாமி..!
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பழனிச்சாமி பதறிப்போய் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார். கொடநாடு கொலை கொள்ளை…
Read More » -
தமிழகம்
பெற்றோரை துன்புறுத்திய மகனுக்கு அதிரடி உத்தரவு..! திருப்பூரில் பரபரப்பு
பெற்றோரை துன்புறுத்தும் பிள்ளைகள் என்ற செய்திகள் சமீபகாலமாக அதிகமாக வலம்வர தொடங்கியுள்ளன. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றமும் வயதான காலத்தில் பெற்றோரை துன்புறுத்தும் பிள்ளைகளை கண்டித்து, பெற்றோர்களுக்கு…
Read More » -
சினிமா
நடிகர் சங்க வீட்டு வசதி சங்கத்தின் தலைவராக பூச்சிமுருகன் தேர்வு
தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர் உள்பட 11 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் தலைவராக இருந்துவந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான…
Read More » -
அரசியல்
பரமக்குடியில் ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்…
முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் ஆயிரம் நபர்களுக்கு திமுகவினர் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம்…
Read More » -
சினிமா
பட்டியல் சாதியை இழிவாக பேசிய நடிகை மீராமிதுன் மீது வழக்குப்பதிவு
நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மைலாப்பூர் காவல்நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அலுவலக செயலாளர் முரளி…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் ஆபத்தான நிலையில் சிவில் சப்ளை கார்ப்பரேசன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமுதம் மண்ணென்னை வழங்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. பொங்கலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்…
Read More » -
அரசியல்
தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் டாஸ்மாக் பார்கள்….
தமிழக அரசு கொரோனோ நோய் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தற்போது ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.…
Read More »