தமிழகம்
-
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ்நாட்டில் நரிக்குறவன், குருவிக்காரன்…
Read More » -
அனைத்து கட்சியினருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்..!
தமிழக அரசு பட்ஜெட் மார்ச் 18 வெள்ளிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்தது.இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு சுமார் 37ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திமுக அரசின் முதல்…
Read More » -
ஒரே பதிவு எண்ணில் இரண்டு ஆம்னி பேருந்துகள்… பறிமுதல் செய்த அதிகாரிகள்
சென்னை வியாசர்பாடி அருகே எம்.கே.பி நகரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக சென்னை…
Read More » -
குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தீப்பற்றி எரிவதால்… மூச்சு திணறல் பாதிப்பு..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அகத்தியர் நகர்பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுகிறது, இதனால்…
Read More » -
பட்ஜெட்டில் பணி நிரந்தரம்! விடியலுக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்
10 ஆண்டாக திமுக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை சட்ட சபையிலும், பொது வெளியிலும் ஆதரித்து வந்துள்ளது. இப்போது முன்பு சொன்னதை நிறைவேற்றி தருகின்ற ஆளும்…
Read More » -
மீண்டும் சூடுபிடிக்கும் மேகதாது விவகாரம் : தீவிரம் காட்டும் கர்நாடகம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாலும், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில்…
Read More » -
வெளிநாடுகளிலும், திரைப்படங்களிலும், சமூக வலைதளங்களிலும் கண்டுகளித்த வேர்ல்ட் பெஸ்ட் வாட்டர் ஃபிஷ் அக்வாரியம்
கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் நோய் தொற்று காரணமாக உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு, கடற்கரை மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல தடை விதித்த நிலையில்…
Read More » -
ஒரே முகவரியில் பல நிறுவனங்களை பதிவு செய்த தயாரிப்பாளர்
சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் ஒரே முகவரியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதாக…
Read More » -
ஆளுநர் பதவி என்பது அண்ணா சொன்ன ‘ஆட்டுக்கு தாடி’ தேவையா?
தமிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா பதவியேற்றநாள் 06.03.1967. எந்த ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக பதவி இருக்கையில் அமர்கிறார் அண்ணா. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அன்றைக்கு முடிந்தது. ஆளுநர்களை…
Read More » -
நமது முதல்வர் நூல் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, நமது முதல்வர் நூல் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை இராஜாஅண்ணாமலை மன்றத்தில் நவின் பைன் ஆர்ட்ஸ்…
Read More »