தமிழகம்
-
திருப்பூர் அருகே ஆன்லைன் கடன் மோசடி..! மனைவி குழந்தை பரிதாப பலி… கணவர் உயிர் ஊசல்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் இவரது மனைவி விஜி இவர்களுக்கு வின்சிலின் என்ற ஆறு வயது குழந்தை உள்ளது. ராஜீவ் தனியார்…
Read More » -
நாற்காலி செய்தி எதிரொலி..! துணை ஆணையர் அதிரடி மாற்றம்…
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தலங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை…
Read More » -
மனிதநேயத்தின் மறுஉருவம் கலைஞர்
கலைஞர் மு.கருணாநிதி என்பது பெயர்ச்சொல் அல்ல, கோடானு கோடி தமிழர்களின் உயிர்ச்சொல், ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியை தந்தை பெரியார் தலைமையில், அண்ணா வழி…
Read More » -
உயர்நீதிமன்ற உத்தரவால் டாஸ்மாக் கடைகளை அகற்றிய அதிகாரிகள் ! தொடரும் சட்டவிரோத மது விற்பனை !
தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த இரண்டு அரசு மதுபான கடைகளை ( கடை எண் : 8516, 8576 )…
Read More » -
நாற்காலி செய்தி எதிரொலி காரணமாக, துணை ஆணையர் அதிரடி மாற்றம் ! மருதமலை கோவிலில் பரபரப்பு !
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தளங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை ஆணையராக…
Read More » -
ஆயில் திருட்டு.. லாரி பறிமுதல், குடோன் உரிமையாளர் கைது
அரசின் எண்ணெய் நிறுவனங்களின் குடோனில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்படும் பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில் போன்றவற்றை திருடி, கலப்படம் செய்து பணம் சம்பாதிக்கும் திருட்டு கும்பல்கள்…
Read More » -
8 வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டியில் ஈரோடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் 2 நாட்கள் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகளுக்கான 8 வது கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.…
Read More » -
தரையோடு தரையாக கிடக்கும் மின் கம்பிகள், தவிக்கும் விவசாயிகள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் மின்கம்பங்கள் உடைந்து மின்வயர்கள் தரையோடு தரையாக கிடப்பதால் மின்சாரம் இன்றி கரும்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…
Read More » -
சட்டவிரோதமாக “தாய்பால்” விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
மாதவரம் கே.கே.ஆர் கார்டன் முதலாவது தெருவில் லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்கிற மருந்து விற்பனை கடை உள்ளது. செம்பியன் முத்து என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார்.…
Read More » -
கோவை கே.எம்.சி.ஹச் மருத்துவமனையில், ஆணவக் கொலை, கொலையாக மாறியது எப்படி ?.! பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறல்
கோயம்புத்தூரில் அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிரபல தனியார் மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் (CMCH ) மருத்துவமனையில், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கம்பிகளை திருட முயன்றதாக கூறி, ஒருவரை மருத்துவமனை…
Read More »