தமிழகம்
-
சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் : கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
கோவை, தடாகம், சின்னத்தடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, வீரபாண்டி, மாங்கரை, ஆனைக்கட்டி பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. சாதாரண சூளைகளாகத் தொடங்கப்பட்ட இவை, இப்போது ரோபோ…
Read More » -
ஈரோட்டில் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்..!
ஈரோடு அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியின் 15வது வார்டு பகுதியில் காவிரி கூட்டுக்…
Read More » -
அதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்… : பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் என வாக்குமூலம்?
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. உதித் சூர்யா போன்று மேலும் 6 மாணவர்கள் …
Read More » -
தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும் தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர் பெரியார்
தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் என்று மூத்த ஊடகவியலாளர் ப. திருமாவேலன் பேசியுள்ளார். 22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர்…
Read More » -
இந்தியன் திரைப்பட பாணியில் ரூ.200 லஞ்சம் கொடுத்தால்தான் கோப்பில் கையெழுத்து
மதுரை மேலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மத்திய கிளையில் பெண் கண்காணிப்பாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியன்…
Read More » -
ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு… தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 4 கொலை வழக்குகள் உள்பட 56 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி ஒருவன் போலீசாரால் சுடப்பட்டான். கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த…
Read More » -
ஆட்டோ சங்கர் பாணியில் ஆட்டோ மோகன்ராஜ்..! : 7 பெண்களின் வீடியோ சிக்கியது
சென்னையில் ஒரு காலத்தில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ சங்கர் பாணியில் சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 7 பெண்களை மிரட்டி…
Read More » -
இயற்கையை காக்கும் ‘நாடொப்பன செய்’ இளைஞர் குழு
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் “நாடொப்பன செய்” என்ற இளைஞர் குழுவினர் 4 ஏரிகளில் ஆயிரக்கணக்கான பனைவிதைகளை விதைத்திருப்பதுடன், ஏராளமான மரங்களை பராமரித்து வருகின்றனர். நாடு ஒப்புக்கொள்ளும் நல்ல…
Read More » -
“வேண்டாம் இந்த ஆசிரியர்” : கொதிக்கும் பெற்றோர்..!
சிவகங்கையில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேரவுள்ளதாக வந்த தகவலை அடுத்து,…
Read More » -
கற்பித்தலில் புதுமை – கற்றலில் இனிமை
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கு…
Read More »