மாவட்டம்
-
திண்டுக்கல் அருகே மலைகளை உடைத்து கனிமவள கொள்ளை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை குன்றுகள் நிறைந்து காணப்படும் இடமாகும். இம்மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு வாய்ந்த அழகான இடங்கள் இருக்கின்றன. …
Read More » -
மதுரை அரசு மருத்துவமனையில், அமரர் அறை பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மின்விசிறிகள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர் !
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். சுற்றுவட்டாரங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைக்குத்தான் வந்து…
Read More » -
கும்பகோணம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் !
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள்…
Read More » -
கோவை அருகே சுதந்திரதின நிகழ்வில், பள்ளி மாணவர் உலக சாதனை !
இந்தியா சுதந்திரம் அடைந்து, 78வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கோவை மாவட்டம், சூலூரில், வருடந்தோறும் இந்திய தமிழ் கழகம் அறக்கட்டளை மற்றும் இரட்டைப் பாதை…
Read More » -
கோவை மக்களின் அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவேன், மேயராக பொறுப்பேற்ற ரங்கநாயகி பேட்டி !
திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சிகளின் அமோக ஆதரவுடன் ரங்கநாயகி வெற்றிபெற்ற நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.…
Read More » -
யானை தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு, ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கிய அமைச்சர் !
யானை தாக்கி கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்குகினார். தொடர்ந்து, யானை…
Read More » -
அர்ச்சகர்கள் துணையோடு காணாமல் போன ஐம்பொன் சிலை !.? தாராபுரம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூரில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட கம்பத்தாண்டவர் கோயிலில், சுமார் 8 அடி உயரத்தில், பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்த பணத்தில் ஐம்பொன்னில்…
Read More » -
சென்ஷிகான் மார்ஷியல் கராத்தே போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற கோவை மாணவர்கள் !
தலைநகர் டெல்லியில் ஜூலை மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 8 வது நேஷ்னல் மார்ஷ்யில் ஆர்ட்ஸ் கேம்ஸ், NMAG-2024 நடத்திய கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ ஆகிய…
Read More » -
கோவை மாநகராட்சியின் மேயராக “ரங்கநாயகி” தேர்வு ! இவர் யார் ? பின்னணி என்ன ?
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில்…
Read More » -
வயநாடு மக்களுக்கு உதவுமாறு, பிரபல நடிகைகளுடன் பிரசாந்த் வேண்டுகோள் !
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட…
Read More »