மாவட்டம்
-
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
தூத்துக்குடி அருகே “வாழ வைக்கும் வாழை விவசாயம்” புத்தாக்க பயிற்சி ! பயனடைந்த பெண்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பின் கணக்காளர் மூ. ஆனந்தவல்லி,…
Read More » -
பல்லடத்தில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக குட்கா கடத்திய ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவிலிருந்து பல்லடத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக…
Read More » -
வாகன சோதனையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி போலீஸ் கைது !
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே ஒருவர் குடிபோதையில் வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு தான் தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி, சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அவரது…
Read More » -
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட EX காவலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் அபராதம்
திண்டுக்கல்லில் பாறைமேட்டு தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த காவலர் அருண்குமார், சுரேஷ், சேலத்தை சேர்ந்த யோகராஜ், அஜித்குமார் ஆகிய நான்கு பேரையும்…
Read More » -
அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்த அதிர்ச்சி தகவல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அம்மைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர் சம்பவத்தன்று காலை…
Read More » -
பல்லடம் அருகே அதிரடியில் ஆட்சியர் ! படையெடுத்த அதிகாரிகள் ! பள்ளிக்கு திரும்பிய குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
நகராட்சி ஆணையர் 11.70 லட்சம் பணத்துடன் காரில் சென்றபோது கைது !
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புணரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
பள்ளிக்குச் செல்லாமல் பம்பரம் விளையாடும் 50 குழந்தைகள் ! வாழவே வழியில்லை, பள்ளிக்கு எப்படி ? குமுறும் பெற்றோர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More »