tamilthirai
-
சினிமா
சைக்கோ, த்ரில்லர் கதையில்… போலீஸ் கமிஷனர் (ex) , ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்”
ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் “ஒயிட் ரோஸ்” திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் ராஜசேகர் என்பவர் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம்…
Read More » -
சினிமா
அமேசான் பிரைம் வீடியோவில் மாபெரும் வெற்றி பெற்ற “சாணி காயிதம்”
அருண் மாதேஸ்வரனின் ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது,பழிவாங்கும் அதிரடி ஆக்ஷன் படமான இந்தப் படம் ஒவ்வொரு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.…
Read More » -
தமிழகம்
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட இளைஞன் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்டதாக சிறுமியின் தாயார் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர்…
Read More » -
தமிழகம்
ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்...! பறிமுதல் செய்த ஆர்.கே.நகர் போலீஸ்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் ‘‘புகையிலை பொருட்கள்…
Read More » -
தமிழகம்
டேங்கர் லாரிகளில் டீசல் திருடும் கும்பல்….! கண்டு கொள்ளாத சோழவரம் காவல்துறையினர்.!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலையில் பங்க் கடையில் ஶ்ரீ கணபதி வாட்டர் சர்வீஸ் & ஏர் கிரீஸ் என்கிற பெயரில்…
Read More » -
சினிமா
“பான் இந்தியா” படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நடிகர்.
கன்னித்தீவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்…
Read More » -
தமிழகம்
ஆபாசத்தை தடுக்காமல், ரசித்தவர்களை அடித்து உதைத்த காவல்துறையினர்
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி சில தினங்களில் கோவில் திருவிழாவில் ஆபாசமாக நடனமாடியும், ஆபாசமாக பேசியும் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஏற்கனவே ஆபாசத்தை தூண்டும்…
Read More » -
தமிழகம்
தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.!பொதுமக்கள் அவதி..!
திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா அந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட சடையகவுண்டன் புதூர் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் மற்றும் வாய்க்கால் உபரி நீர் பெருமளவில் நிற்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல்…
Read More » -
தமிழகம்
மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் பின்னணி என்ன? யார் இந்த ரவி.!?
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது மயிலாப்பூர்…
Read More » -
சினிமா
“போலாமா ஊர்கோலம்”இசை வெளியீட்டு விழாவில்… பேரரசுக்கு ஏற்பட்ட திடீர் தமிழ்ப்பற்று
“போலாமா ஊர்கோலம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திடீரென தமிழ் மொழிக்கு ஆதரவாக மொழிப்பற்று பற்றி பேசத் தொடங்கினார் இயக்குனர் பேரரசு.…
Read More »