tamilthirai
-
சினிமா
திருட்டு கதை…! வில்லங்கத்தில் “விருமன்” திரைப்படம்
கொம்பன் திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாக இருக்கும் “விருமன்” திரைப்படத்தின் கதை எனது கதை என இணை இயக்குனர் …. உரிமை கோரியுள்ளார். இது சம்பந்தமாக…
Read More » -
தமிழகம்
மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த பொதுமக்கள். பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்கனவே மயானம் உள்ளதால் அப்பகுதியில் மின்மயானம் அமைக்க…
Read More » -
தமிழகம்
கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூர் மற்றும் ஊத்துகுளி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 50 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. மேலும்…
Read More » -
தமிழகம்
விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய பறவையை காப்பாற்றிய செய்தியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட பறவை லெட்டர் விங்ட் கைட் (Letter winged knite) அழிந்து வரும் பறவை இனமான இப்பறவை பார்த்திபனூர் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய…
Read More » -
அரசியல்
சேலத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயா்வை கட்டுப் படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் AB.பாஸ்கர் தலைமையில்…
Read More » -
தமிழகம்
போலி நீதிமன்ற ஆணையுடன் சிக்கிய ஆந்திர கும்பல்
திருப்பூர் மாவட் ட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(40), அருணோதயா என்கிற பெயரில் நிறுவனம் நடத்திவருகிறார். மேலும் தனது நிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம்…
Read More » -
சினிமா
பத்திரிகை தொடர்பாளர் “டைமண் பாபு”க்கு கௌரவ டாக்டர் பட்டம்
தமிழ் திரையுலகில் பத்திரிகை தொடர்பாளராக தனது கலைப் பயணத்தை தொடங்கி பிரபலங்களின் அன்பைப் பெற்று, பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றிவரும் “டைமண் பாபு”க்கு குளோபல்…
Read More » -
தமிழகம்
அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாராததால், விவசாயம் பாதிப்பு..!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பரமக்குடி…
Read More » -
சினிமா
“LAST 6 HOURS”விமர்சனம் கொள்ளை கும்பலின் கொடூரமான செயலால் ஏற்படும்..,…
இளம்பெண் ஒருவர் தனியாக இருக்கும் போது, நான்கு பேர் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டிற்குள் புகுந்து எதையோ தேடுகிறார்கள். அப்போது அந்தப் பெண் தனது கைபேசியில் வீடியோ…
Read More » -
சினிமா
புதுமையான த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள “நாட் ரீச்சபிள்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
கிராக்பிரைன் புரொடக்ஷன்ஸ் ( Crackbrain Productions ) தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட்…
Read More »