tamilthirai
-
சினிமா
நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை தரும் படம் தான் “கணம்” – நடிகை அமலா நெகிழ்ச்சி
திரையுலகில் பெரும்பாலான கதாநாயகிகள் திருமணம் ஆனபிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தொண்ணூறு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் உச்ச…
Read More » -
சினிமா
காதல் காவியமான “பனாரஸ்” நவம்பர் – 4 வெளியீடு
புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ நாயகன், நாயகியாக நடித்திருக்கும் காதல் காவியமான ‘பனாரஸ்’ திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும்…
Read More » -
விமர்சனம்
ஆணவக் கொலைகளின் ஆல்பமா ? “நட்சத்திரம் நகர்கிறது” திரை விமர்சனம்
சமுதாயத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் இயல்பான காதலை, குடும்ப கௌரவம் என்னும் பெயரில் பலியிடத் துடிக்கும் கயவர்களின் செயலை வெளிக்காட்டியிருக்கும் படமே “நட்சத்திரம் நகர்கிறது” இதுவே…
Read More » -
விமர்சனம்
சீயான் விக்ரமின் “கோப்ரா” திரை விமர்சனம்.
நடிகர் விக்ரம் நடிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள “கோப்ரா” திரைப்படத்தை திரையரங்குகளில் விக்ரம் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தில் கதிர், மதி இருவரும்…
Read More » -
தமிழகம்
தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள்…! கண்டுகொள்ளாத பரமக்குடி நகராட்சி
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில், ஏழாவது குறுக்குத் தெருவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அந்த தெரு முழுவதையும்…
Read More » -
தமிழகம்
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை
இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். எண்ணி ஏழு நாட்கள் திரைப்படத்திற்காக பிவிபி நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால்…
Read More » -
தமிழகம்
உணவு திருவிழாவில் பிரபலங்கள் பாராட்டைப் பெற்ற அண்ணா நகர் “விமலம் மெஸ்”
அண்ணா நகர் விமலம் மெஸ் சார்பாக மாபெரும் உணவு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவின் சிறப்பம்சமாக மங்களூரியன் உணவு வகைகள் அறுசுவையுடன் பரிமாறப்பட்டன .…
Read More » -
தமிழகம்
திருப்பூர் ரயில் நிலையத்தில் மயக்க பிஸ்கட் கும்பலிடம்… உடமைகளை இழந்த வடமாநில இளைஞர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி. வங்கதேசத்தை சேர்ந்த இவர் கள்ளகிணற்றிலேயே தங்கி பணியாற்றி வருகிறார்.…
Read More » -
தமிழகம்
திருடிய பைக்கில் வந்து, உரிமையாளரிடமே உதவி கேட்டு உதை வாங்கிய திருடன்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணியாற்றி…
Read More » -
தமிழகம்
சுகாதாரமற்ற பல்லடம் அரசு பொது மருத்துவமனை…. பேருந்து நிலையத்திற்கு படையெடுக்கும் நோயாளிகள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள்…
Read More »