tamilthirai
-
சினிமா
“வாரிசு” படத்தின் கதை என்ன ? அப்பாவுக்கு அன்புடன்… தெலுங்கு படத்தின்….
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம்”வாரிசு”. இந்தப் படம் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படம் எனவும், அனைவரும் குடும்பத்தினருடன் கண்டு…
Read More » -
தமிழகம்
வெளிநடப்பு செய்த ஆளுநர்..! வானதிக்கு வலுக்கும் எதிர்ப்பு..!.?.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி அவரது அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட உரையை பேரவையில் ஆளுநர்…
Read More » -
சினிமா
டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்த “சாக்ஷி அகர்வால்”
திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர், இப்போது ‘நான் கடவுள் இல்லை ‘என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக…
Read More » -
விமர்சனம்
பாலியல் குற்றத்திற்குத் தீர்வு.. தண்டனையா ? விபச்சார அங்கீகாரமா ? வி-3 திரைவிமர்சனம்
வரலெட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடிப்பில், தமிழ் வாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வி 3”. கதைப்படி… தினசரி பத்திரிகையை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பணியை…
Read More » -
சினிமா
ஓ.டி.டி யில் முதலிடத்தில்… ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான “மிலி”
சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என…
Read More » -
தமிழகம்
குளக்கரையை ஆக்கிரமித்து கால்பந்தாட்ட மைதானம் ! பாதுகாப்புக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு விழா நடத்தும் விகாஸ் சேவா டிரஸ்டை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்…
Read More » -
தமிழகம்
திருப்பூர் அருகே சிக்கலைத் தீர்க்க சைக்கிள் பயணம் ! கக்கனாக மாறிய பேரூராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சாமளாபுரம் பேரூராட்சி. இப்பகுதியில் சுமார் 30,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை நடந்து…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் பெண் சமூக ஆர்வலர் உயிருக்கு ஆபத்து..!.?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பரிச்சல் கிராமம் 5 வது மற்றும் ஆறாவது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் வசமிருந்து மீட்டெடுக்கப்போவதாக…
Read More » -
தமிழகம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த “மதபோதகர் போக்சோ” சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள கூனம்பட்டியில் ஏழை எளிய மாணவர்கள் தங்கி படிக்க விடுதி உள்ளது. இதனிடையே அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில்…
Read More »
