tamilthirai
-
மாவட்டம்
பழனி அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை (அனைத்து சாதியினரும்) ஆரம்பம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ( சைவம் ) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ்…
Read More » -
தமிழகம்
கொலை களமாகும் திருப்பூர் ! துவங்கியதா கேங்ஸ்டர் ஆபரேஷன் ?
திருப்பூரில் கடந்த சில நாட்களாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது, அடிதடி, கொடூர கொலை என தொழில் நகரை பீதியில் உறைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருவது பொதுமக்களிடையே பெரும்…
Read More » -
சினிமா
படத்தின் உரிமையை மோசடியாக OTT-க்கு விற்பனை செய்த திருட்டுக் கும்பல் !
பிரபல தொழிலதிபரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதம் பாபா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில், எனது அனுமதியில்லாமல் “ஆன்டி இந்தியன்”…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம், பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக 500 படுக்கைகள் பயன்பாட்டு சேவையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
Read More » -
தமிழகம்
கனிமவளக் கடத்தல், கோட்டாட்சியருக்கு 2 கோடி லஞ்சம் ! ஆடியோ ஆதாரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள், கிராவல் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் உரிய ஆவணங்கள் பெறாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினசரி…
Read More » -
மாவட்டம்
கள்ளத்தனமாக மது விற்பனை ! கைது செய்து சிறையில் தள்ளிய உடுமலை போலீசார்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடியதும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவது அனைவரும் அறிந்ததே, அதேபோல் டாஸ்மாக் கடை இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக மது…
Read More » -
தமிழகம்
50 ஆண்டுகால ஆக்கிரமிப்பை துணிச்சலாக அகற்றிய ஊராட்சி மன்றத் தலைவர் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் வேடபட்டி ஊராட்சியும் ஒன்றாகும். வேடபட்டி ஊராட்சியின் ஊராட்சிமன்ற தலைவர் துக்கைவேல் இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய…
Read More » -
சினிமா
“லியோ” வில் சிகரெட் புகைக்கும் காட்சியை நீக்காவிட்டால்…., எச்சரிக்கும் காடுவெட்டி குருவின் மகள்
தமிழகத்தில் குறிப்பாக வடமாவட்டங்களில் அதிரடி அரசியல்வாதியாக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. இவரது சொந்தப் பெயர் ( ஜே.குருநாதன் ) ஜே.குரு என எல்லோராலும் அழைக்கப்பட்டார். வன்னியர்…
Read More » -
தமிழகம்
பத்திரப் பதிவு முறைகேடுகளுக்கு எதிராக போர்க்கொடி… நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமீப காலமாக பத்திரப் பதிவிற்கு வருபவர்கள் பதிவு செய்ய ஆகும் செலவை கேட்டால் தலை தெரித்து ஓடக்கூடிய அளவிற்கு.லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
Read More » -
சினிமா
திரைப்பட இயக்குனர், நட்சத்திர விடுதியில் வெட்டிப் படுகொலை…
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள அரணாரைக் கிராமத்தைச் சேர்ந்தவரும், 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “தமிழ் தேசம்” திரைப்படத்தின் இயக்குனரும், தமிழ்ச்செல்வன் என்கிற அப்துல் ரகுமான்…
Read More »