tamilthirai
-
தமிழகம்
அமைச்சர் ஊரிலேயே “அரசாணை”யை மதிக்காத டாஸ்மாக் மேலாளர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சென்னிமலை சாலையில் டாஸ்மாக் கடை ( கடை எண்: 3996 ) செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை…
Read More » -
மாவட்டம்
நீதிமன்றத்தில் வெடிகுண்டு வீச்சு ! இளைஞர் படுகொலை
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகே நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில்…
Read More » -
விமர்சனம்
ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை ஒடுக்கத் துடிக்கும் அதிவீரன் ! என்ன சொல்கிறார் “மாமன்னன்” ?
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள…
Read More » -
தமிழகம்
வாலிபர்களை செல்போனில் அழைத்து உல்லாசமாக இருந்த சிறுமிகள் ; 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னையில் வாலிபர்களை செல்போனில் அழைத்து சிறுமிகள் உல்லாசமாக இருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு…
Read More » -
அரசியல்
கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியவருக்கு, திமுக இளைஞரணியில் மாவட்டப் பொறுப்பு !
தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது நிர்வாகத் திறமையால்…
Read More » -
மாவட்டம்
பழனியில் சிறுவர் பூங்காவை பராமரிக்காத தேவஸ்தான நிர்வாகம் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பழனி மலையின் பின்புறமுள்ள பழனி – திண்டுக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் மாலை நேரங்களில்…
Read More » -
சினிமா
நிதி நிறுவன மோசடிப் பணத்தில் சினிமா தயாரித்த தயாரிப்பாளர் !
நிதி நிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி வருவதாகக் கூறி பொது மக்களிடம் பலநூறு கோடி ரூபாய் ஏமாற்றிய “நியோ மேக்ஸ்” நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப்…
Read More » -
மாவட்டம்
பழனியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு !
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பழனிமலைக்கு பின்புறமாக உள்ள இடும்பன் மலை அருகில் திண்டுக்கல் பிரதான சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.…
Read More » -
மாவட்டம்
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். கிருஷ்ணசாமி கோரிக்கை !
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961 துவங்கப்பட்டது. பிஏபி ஆயக்கட்டுப்பகுதி மற்றும் பழனி, தாராபுரம் தாலுகா ஆகிய…
Read More »
