tamilthirai
-
தமிழகம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ! 10 கோடி ஊழல் குற்றச்சாட்டு காரணமா ?.!
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் சிறப்பு நிலை செயல் அலுவலர் குணசேகரன் 30.6.2024 இன்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில், இவர் பணிபுரிந்த காலங்களில் தணிக்கை அறிக்கையில்…
Read More » -
மாவட்டம்
வருமானவரித்துறை ( போலி ) அதிகாரி கைது ! கடலூர் அருகே பரபரப்பு !
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தான் ஒரு வருமான வரித்துறை அதிகாரி எனவும், கணக்குகளை சோதனை செய்ய…
Read More » -
தமிழகம்
இஸ்லாமிய பெண்ணின் புகைப்படத்துடன், இழிவான வகையில் முகநூலில் பதிவு ! பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு !
சென்னை நங்கநல்லூர், கனிகா காலனியைச் சேர்ந்த கோகுல் நாயுடு என்பவர் தென்சென்னை பாஜகவின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூலில் கடந்த ஜூன் 10 ஆம்…
Read More » -
தமிழகம்
விருதுநகர் அருகே பட்டியல் சமூக இளைஞர் ஆணவ படுகொலை !
விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் அழகேந்திரன், மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்த காரணத்திற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
சினிமா
இந்தியாவின் டாப் -10 தரவரிசை பட்டியலில் அமீரின் “உயிர் தமிழுக்கு” !
இயக்குனர் அமீர் நாயகனாக நடித்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கிய படம் “உயிர் தமிழுக்கு” இந்தப்படம் கடந்த மே மாதம் 10-ம் தேதி…
Read More » -
தமிழகம்
நேர்மையாக இருந்தால் காத்திருப்போர் பட்டியல்.. !.? அரசு பரிசீலனை செய்யுமா ?.!
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில்…
Read More » -
தமிழகம்
“உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்” !பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து விவசாயிகள் ஆவேசம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது.…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலில், கோவையை கலக்கும் கும்கி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்திவரும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும்…
Read More »