karthi
-
விமர்சனம்
“ரெட் ஃபிளவர்” விமர்சனம்
ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய்…
Read More » -
விமர்சனம்
“வானரன்” படத்தின் விமர்சனம்
ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி…
Read More » -
மாவட்டம்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான…
Read More » -
தமிழகம்
அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை ! உடுமலை அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும்…
Read More » -
தமிழகம்
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்த பேரூராட்சி தலைவி !
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் உள்ள கயத்தாறு பேரூராட்சியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, பேரூராட்சியின் தலைவர் சுப்புலட்சுமி…
Read More » -
மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா !
ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடி பெருக்கு என அழைக்கப்படுகிறது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு…
Read More » -
மாவட்டம்
செம்மண் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை அதிகாரிகள் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?.!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பெரியம்மாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மண் திருட்டு நடப்பதாக கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெரியம்மாபட்டி கிராமத்தில் சர்வே எண்:…
Read More » -
மாவட்டம்
சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி மறுப்பு ! அதிகரிக்கும் விபத்துகள் ! 5 வயது சிறுமி உயிரிழப்பு !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள சின்னாறு சாலை, உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையின் ஒரு பகுதியாகும். இந்தச் சாலை, உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக…
Read More » -
தமிழகம்
உடுமலையில் வனச்சரக அதிகாரிகளின் சித்திரவதையால் பழங்குடியின அப்பாவி மரணம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து வயது (48). இவர் முதுவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த விவசாயி ஆவார். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள், மகள் பெயர்…
Read More » -
அரசியல்
அன்வவர்ராஜா-வை அதிமுகவிலிருந்து நீக்கியது ஏன் ?
இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக அதிமுக வில் சசிகலாவிற்கு ஆதரவாக அன்வர்ராஜா பேசிவருவதாக…
Read More »