Tngovt
-
தமிழகம்
பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம் ! 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு…
Read More » -
தமிழகம்
என்எல்சி கலவரம் ! பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அன்புமணி கைது
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை கைவிடுமாறும், என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரியும், என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக…
Read More » -
மாவட்டம்
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். கிருஷ்ணசாமி கோரிக்கை !
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961 துவங்கப்பட்டது. பிஏபி ஆயக்கட்டுப்பகுதி மற்றும் பழனி, தாராபுரம் தாலுகா ஆகிய…
Read More » -
மாவட்டம்
பழனியில் 445 கிலோ குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல், மீதி..?.!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில், நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். குபேரபட்டிணத்தில் உள்ள ஸ்ரீ…
Read More » -
சினிமா
திரைப்பட விருது, மானிய குழுவினர் பெயர்களை விளம்பரப்படுத்தி வசூல் வேட்டை ?.!
சினிமா துறையில் சில வருடங்களாக விருதுகளும், திரைப்படங்களுக்கான மானியமும் வழங்கப்படாமல் இருந்தது. முடங்கிக் கிடந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் புதிய குழுக்களை தமிழ்நாடு அரசு அமைந்துள்ளது. அந்த…
Read More » -
தமிழகம்
குப்பைகளை அகற்ற டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்த மாநகராட்சி அலுவலர் !.?
ஆவடி மாநகராட்சி சார்பில் குப்பைகளை அள்ளுவதற்கு டெண்டர் விட்டதில் சுகாதார அலுவலர் முறைகேடு செய்து தகுதியில்லாத நிறுவனத்திற்கு, பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதாக புகார்…
Read More » -
தமிழகம்
பழனி நகர் முழுவதும் தேரில் வலம் வந்த முத்துக்குமாரசாமி !
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தேரை வடம்பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்துச்…
Read More » -
தமிழகம்
பல்லடம் மோசடி வழக்கில் முக்கிய நபர் தற்கொலை..!
பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கவுண்டரின் மகன் சிவக்குமார். அண்ணன் விஜயகுமார் மற்றும் அண்ணன் மகன் ராகுல் பாலாஜி ஆகிய மூவரும் சேர்ந்து கோவை,…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் கணவரின் மர்ம மரணம்.! டிஜிபி-யிடம் கேரளப் பெண் புகார்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூருக்கு அருகே உள்ள பெருமாட்டி பஞ்சாயத்தை அடுத்த விளையோடி கிராமத்தில் வசித்து வருபவர் சாந்தி (43), 21 வயதில் மகளும், 13…
Read More »